Views: 295 மக்களுக்கான தேவைகளை பூர்த்தி செய்யவே அரசு, அந்த தேவைகளுக்கான வேலைகளை செய்யவே அரசு ஊழியர்கள். அந்த வேலைகளை கண்காணிக்கவே, மக்கள் தேர்ந்தெடுக்கும் அரசியல் ஊழியர்கள் (அரசியல் தலைவர்கள்) . இந்த உண்மையை ஊழியம் செய்யகூடியவர்கள் மறந்ததோடு மட்டுமில்லாமல், மக்கள் மனதிலும் மறக்கடித்துவிட்டார்கள். அரசியல் மற்றும் அரசு ஊழியர்களின் மனதில், தன்னை எஜமானர்கள் போலவும், மக்களை யாசகர்கள் போலவும் நினைத்துக்கொண்டு, எதோ விரும்பினால் தர்மம் போடுவதற்கு உரிமை உள்ளது போல, அவர்கள் விரும்பினால் மட்டுமே மக்கள் … Continue reading அரசு ஊழியர்கள் தன் ஊழியத்தை சரியாக செய்யத் தவறினால், வரி செலுத்தா போராட்டம் அறிவிக்கப்படும், ஆம் ஆத்மி கட்சி அறிவுப்பு.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed